News January 3, 2025

திருவள்ளூர் மக்களே இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்

image

‘ஸ்கரப் டைபஸ்’ என்ற நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் பரவல் அதிரித்துள்ளது. விவசாயிகள், புதர்மண்டிய வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Similar News

News December 24, 2025

திருவள்ளூர் மாணவர்களுக்கு ரூ.50,000! DONT MISS

image

திருவள்ளூர்: குடும்பத்தில் இதுவரை பட்டதாரிகள் இல்லையென்றால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் இருந்து ரூ.50,000 கல்வி உதவித்தொகை ஒற்றை சாளர முறையில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மேல உள்ளதை படித்து ஆவணங்களுடன் இணைத்து தங்களுடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்குமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

News December 24, 2025

திருவள்ளூரில் இன்று மின் தடை!

image

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான பூனிமாங்காடு, என். என். காலணி, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னைத்தூர், மாமண்டூர், வி.என். கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நாளை(டிச.24) மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

திருவள்ளூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

image

திருவள்ளூர்: கோகுல மக்கள் கட்சி சார்பில், யாதவர் சமூகத்திற்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட்டது. கட்சி தலைவர் சேகர் தலைமையில் இந்த மனு வழங்கப்பட்டு, முதல்வரிடம் கொண்டு சென்று பரிசீலிக்குமாறு கோரப்பட்டு, சமூக உரிமைகள் பாதுகாப்பு முயற்சி என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.

error: Content is protected !!