News January 3, 2025
சிவகங்கையில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

சிவகங்கை மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News November 9, 2025
சிவகங்கை: காவலர் தேர்வு மைய வரைபடம் வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (நவ-9) நாளை சிவகங்கை, காரைக்குடியில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் தேர்வு நடைபெறும். 5 மையங்களான அழகப்பா கல்லூரிகள், டாக்டர் உமையாள் ராமநாதன் கல்லூரி, கம்பன் கற்பகம், நியூ மகரிஷி வித்யா மந்திர் ஆகியவற்றில் 4329 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். பழைய/புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலிருந்து வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
News November 8, 2025
சிவகங்கை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

சிவகங்கை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
சிவகங்கை: வேன் மோதி ஒருவர் பலி

மதுரை – திருப்பத்தூர் சாலையில் உள்ள மாதவராயன்பட்டி கிராமத்தில் இன்று (நவ-8) காலை தேனியிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சென்ற டெம்போ டிராவலரும், திருப்பத்தூரிலிருந்து மதுரைக்கு சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், இருசக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பட்டது. இதுக்குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை.


