News January 3, 2025

சிவகங்கையில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

image

சிவகங்கை மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

Similar News

News December 29, 2025

சிவகங்கை: அரசு அலுவலக அலைச்சல் இல்லை: இனி ONLINE

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.

1.பான்கார்டு: NSDL

2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in

3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/

4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

இந்த இணையதளத்தில் போயி விண்ணப்பியுங்க..SHARE பண்ணுங்க!

News December 29, 2025

சிவகங்கை: மனம் அமைதியடைய இங்க போங்க..

image

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சித்தர் கோயில்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், புத்தர் கோயில் ஒன்று உள்ளது. இது பலருக்கும் தெரியாது. மனோமய புத்தர் கோயில் சிவகங்கையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பாகனேரி அருகே அமைந்துள்ளது. 2023ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கோயில் தனியாருக்கு சொந்தமானது என்றாலும், பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. ஒருமுறை விசிட் பண்ணுங்க. அலைபாயும் மனதிற்கு அமைதி கிடைக்கும் SHARE

News December 29, 2025

சிவகங்கை: மனம் அமைதியடைய இங்க போங்க..

image

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சித்தர் கோயில்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், புத்தர் கோயில் ஒன்று உள்ளது. இது பலருக்கும் தெரியாது. மனோமய புத்தர் கோயில் சிவகங்கையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பாகனேரி அருகே அமைந்துள்ளது. 2023ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கோயில் தனியாருக்கு சொந்தமானது என்றாலும், பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. ஒருமுறை விசிட் பண்ணுங்க. அலைபாயும் மனதிற்கு அமைதி கிடைக்கும் SHARE

error: Content is protected !!