News January 2, 2025

கோவை மாநகராட்சியோடு இணையும் 11 ஊராட்சிகள்

image

கோவை மாநகர் விரிவடைகின்றது. அதன் அடிப்படையில், மதுக்கரை நகராட்சி, இருகூர் பள்ளபாளையம் பேரூர் வெள்ளலூர் ஆகிய பேரூராட்சிகளும், நீலாம்பூர், மயிலம்பட்டி, குருடம்பாளையம், சோமையம் பாளையம்,  பேரூர்செட்டிப்பாளையம், கீரனத்தம், வெள்ளாணம்பட்டி பட்டணம், சின்னியம்பாளைம், கள்ளிப்பாளையம்மற்றும், சீரபாளையத்தின் ஒரு பகுதி என 11 ஊராட்சிகளும் கோவை மாநகராட்சியோடு இணைகின்றது.

Similar News

News October 14, 2025

கோவை: B.E படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். B.E படித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News October 14, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தொழிற்பிரிவு துவக்கம்!

image

கோவை மாவட்டத்தில் உள்ள ஐடிஐகளில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய தொழிற்பிரிவு துவங்கப்பட்டது. அதன்படி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஸ்மார்ட் போன் டெக்னீசியன் மற்றும் ஆப் டெஸ்டர் என்ற தொழிற்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.

News October 14, 2025

கோவையில் காவல் உதவி ஆய்வாளராக விருப்பமா?

image

TNUSRB அறிவித்த 1299 காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு டிச.21 அன்று நடைபெறவுள்ளது. இந்தநிலையில் கோவை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வுகள் அக்.15, 22, 29 மற்றும் நவ.5,12,19,26 மற்றும் டிசம்பர் 3,10,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04222642388, 9499055937 அழைக்கவும்.SHAREit

error: Content is protected !!