News January 2, 2025
எரவாஞ்சேரி: விஷப் பூச்சி கடித்து சிறுமி உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சிமிழி பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவரது மகள் கவிஸ்ரீ (13). பள்ளி விடுமுறை காரணமாக எரவாஞ்சேரியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கவிஸ்ரீ சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது, விஷப் பூச்சி கடித்ததில் மயங்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எரவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 9, 2025
திருவாரூர்: சந்தனக்கூடு திருவிழாவில் அமைச்சர்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொதக்குடி இஸ்லாமிய சகோதரர்களால் ஒவ்வொரு வருடமும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படும் சந்தனக்கூடு திருவிழாவில், தொழில்துறை அமைச்சர் TRB ராஜா கலந்துகொண்டு மகிழ்ந்தார். ஒன்றிய செயலாளர் பொதக்குடி இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
News November 9, 2025
திருவாரூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<


