News January 2, 2025
புத்தாண்டு கொண்டாட்டத்தில் 2 பேர் பலி

புதுவையில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு போதையில் டூவீலரில் சென்ற கோரிமேடு முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்த அருள்பாண்டியன் (33), விநாயகர் கோயில் தெருவில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் அரியூரை சேர்ந்த தேவராஜ் (21) போதையில் கிழக்கு சாலை சிவாஜி சிலை அருகே டூவீலரிலிருந்து விழுந்து உயிரிழந்தார். மேலும் விபத்தில் சிக்கி 43 பேர் படுகாயம் அடைந்தனர்.
Similar News
News August 18, 2025
புதுவை: உங்கள் Phone காணாமல் போனா No Tension!

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News August 18, 2025
புதுச்சேரி: பெண்ணிடம் ரூ.1.08 லட்சம் மோசடி

தட்டாஞ் சாவடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அறிமுகமான சிலர், ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி, வாட்ஸ்ஆப் லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்கை கிளிக் செய்து, அதில் கூறியபடி ரூ.1.08 லட்சம் செலுத்தி டாஸ்குகளை முடித்துள்ளார். ஆனால், அதற்கான லாபமும், செலுத்திய பணத்தையும் திருப்பி தரவில்லை என கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 17, 2025
புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணி உயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!