News January 2, 2025
மாநகராட்சியுடன் இணையும் 9 ஊராட்சிகள்

தமிழ்நாட்டில் 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிவகாசி மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்காக ஆனையூர், சித்துராஜபுரம், நாரணாபுரம், விஸ்வநாதம், பள்ளப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம், அனுப்பன்குளம், சாமிநத்தம், தேவர்குளம் ஆகிய 9 கிராம ஊராட்சிகள் சிவகாசி மாநகராட்சியுடன் இனிய உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News September 1, 2025
விருதுநகர் இளைஞர்களே, ISRO-வில் சேர விருப்பமா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO-வில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <
News September 1, 2025
விருதுநகரில் இதை வாங்குறது இவ்வளவு சுலபமா?

விருதுநகர் மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ <
News August 31, 2025
விருதுநகர்: உங்கள் பகுதி போலீஸ் ஸ்டேஷன் எண்கள்

விருதுநகர் மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு <