News January 1, 2025
விசுவக்குடி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் அமைந்துள்ள அணையானது கடந்த மாதம் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக ஆங்கில புத்தாண்டான இன்று விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் சிறுவர்கள் இளைஞர்கள் வாய்க்காலில் வரும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
Similar News
News January 12, 2026
பெரம்பலூர்: இருசக்கர விபத்தில் மான் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், கோனேரி பாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து, 12 வயது உடைய கிளைமான் ஒன்று சாலையை கடக்கும் பொழுது, அப்பகுதியில் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கிளை மான் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் வாகனத்தில் வந்த இருவருக்கும் பலத்த காயம் அடைந்தது. இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 12, 2026
பெரம்பலூர்: இருசக்கர விபத்தில் மான் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், கோனேரி பாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து, 12 வயது உடைய கிளைமான் ஒன்று சாலையை கடக்கும் பொழுது, அப்பகுதியில் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கிளை மான் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் வாகனத்தில் வந்த இருவருக்கும் பலத்த காயம் அடைந்தது. இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 12, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் கிராமப்புறங்களில் பாரத் நெட் திட்டத்தின் கீழ், உயா்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா். ஆா்வமுள்ளவா்கள் இணையதளம் மூலம் ஜன.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு, 044 -24965595 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


