News January 1, 2025
மதுரை மேயரின் உறவினர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தின் சகோதரர் பொன் விஜய். இவர் தேனி மாவட்டம் கூடலூரில் வசித்து வருகிறார். இவருக்கும் இவர் மனைவி இலக்கியாவுக்கும் குடும்பத் தகராறு இருந்த நிலையில், பொன் விஜய் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார் இலக்கியா. இதைத் தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவர் இன்று (ஜன.01) அனுமதிக்கப்பட்டார்.
Similar News
News November 3, 2025
மதுரை: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்<
News November 3, 2025
மதுரை: லாரி டயரில் சிக்கி ஒருவர் பலி.!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் திருக்கண்ணன் மகன் அழகுசுந்தரம்(30). இவர் கீரைத்துறையில் ரைஸ்மிலில் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். சிந்தாமணி மெயின் ரோட்டில் நேற்று இவர் பைக்கில் சென்ற போது, முனீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த லாரி இவர் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுக்குறித்து கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News November 2, 2025
மதுரை: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <


