News January 1, 2025
வேடசந்தூரில் இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்

திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூரில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மட்டன் சிக்கன் மீன் போன்ற வகைகளை வாங்க கூட்டமாக மக்கள் குவிந்தனர். இன்று ஒரு கிலோ மட்டன் எலும்பில்லாமல் ரூபாய் ஆயிரம் ரூபாய்க்கும், சிக்கன் எலும்பில்லாமல் ரூபாய் 250ரூபாய்க்கு விற்பனை. வஞ்சிரம் மீன் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை, கிழங்கான் மீன் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை, நெத்திலி மீன் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Similar News
News September 19, 2025
திண்டுக்கல்லில் வைரஸ் காய்ச்சலா? செய்ய வேண்டியவை!

திண்டுக்கல் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!
News September 19, 2025
கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு!

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் இன்று(செப்.19) நடைபெற்று வரும் அரசு நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு திடீரென ஆய்வு செய்தார். அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார்.
News September 19, 2025
திண்டுக்கல்: டிகிரி முடித்தால் ரூ.45,000 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறையில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.3ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <