News January 1, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 33 வாகனங்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தலைமையில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலமாக 5 லட்சத்து 52 ஆயிரம் அரசுக்கு வருவாய் ஏற்பட்டு அந்த தொகை அரசு கணக்கில் நேற்று செலுத்தப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
ராணிப்பேட்டை: ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

ராணிப்பேட்டை மாக்களே, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரியில் தற்போது காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதுமானது. சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2025 தேதிக்குள் <
News August 13, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பொதுமக்களிடமிருந்து 30 மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். டிஎஸ்பி ராமச்சந்திரன் ரமேஷ் ராஜ் உடன் இருந்தனர்.
News August 13, 2025
ராணிப்பேட்டை: 10th போதும் அரசு வேலை!

ராணிப்பேட்டை மாக்களே, தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதும், சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் <