News January 1, 2025
சென்னை மலர் கண்காட்சிக்கு ஊட்டி மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ஊட்டி மலர் கண்காட்சியில், லட்சக்கணக்கான மலர்களை, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், திரளான சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் செம்மொழி பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன. 2 ல் திறந்து வைக்கிறார். இதற்காக ஊட்டி பூங்காவில் இருந்து மலர் தொட்டிகள் எடுத்து செல்லப்பட்டன.
Similar News
News August 20, 2025
நீலகிரி: ரூ.64,480 சம்பளத்தில் வங்கி கிளார்க் வேலை! நாளை கடைசி

நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 21) நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இங்கே <
News August 20, 2025
நீலகிரி:திருடு போன PHONE கண்டுபிடிப்பது எப்படி?

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 19, 2025
நீலகிரி: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். விருப்பமுள்ளவர்கள் <