News December 31, 2024

சிறுபான்மையினருக்கு மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

image

செங்கல்பட்டில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக டாம்கோ நிறுவனம் சார்பில் இன்று டிசம்பர் 31ஆம் தேதி ஐந்து பெண்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் கடனுதவியும், 5 பெண்களுக்கு 30 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் வழங்கினார்.

Similar News

News October 1, 2025

செங்கல்பட்டு: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

செங்கல்பட்டு மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 1, 2025

செங்கல்பட்டு: கனரா வங்கியில் வேலை

image

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்.12-ம் தேதி கடைசி ஆகும். (வங்கில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News October 1, 2025

செங்கல்பட்டு: 12th போதும்.. ரூ.69,000 சம்பளம்

image

SSC-ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். (+2 முடித்த அனைவருக்கும் இதை உடனே ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!