News December 31, 2024
வடமதுரையில் போக்சோவில் ஒருவர் கைது

வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த ரெங்கசாமி (43) என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் இன்று நீதிபதி, ரெங்கசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News December 26, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.25) இரவு 10 மணி முதல் இன்று (டிச.26) காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் ஊரக பகுதிகளில் ஏதேனும் புகார்கள் அல்லது அவசர தேவைகள் இருந்தால், மேற்கண்ட பகுதிகளில் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.25) இரவு 10 மணி முதல் இன்று (டிச.26) காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் ஊரக பகுதிகளில் ஏதேனும் புகார்கள் அல்லது அவசர தேவைகள் இருந்தால், மேற்கண்ட பகுதிகளில் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.25) இரவு 10 மணி முதல் இன்று (டிச.26) காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் ஊரக பகுதிகளில் ஏதேனும் புகார்கள் அல்லது அவசர தேவைகள் இருந்தால், மேற்கண்ட பகுதிகளில் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


