News December 31, 2024
கடல் சீற்றம் வேதை பகுதியில் மீனவர்கள் பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களான வானவன் மகாதேவி வெள்ளப்பள்ளம் புஷ்பவனம் ஆறுகாட்டுதுறை ஆகிய பகுதி பைபர் படகு மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு மீன்களின் விலை உயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது
Similar News
News August 18, 2025
மருத்துவ சேர்க்கை இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். ஆட்சியர்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவ கல்லூரி சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என நாகப்பட்டினம் ஆட்சியர் ப.ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 18, 2025
நாகை: உங்கள் Phone Missing-ஆ? No Tension

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம்.<
News August 18, 2025
நாகை–இலங்கை கப்பல் சேவைகளில் சலுகை

நாகை துறைமுகம் முதல் இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் சேவையின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு 3 பகல் 2 இரவு தங்கும் ஏற்பாட்டுடன் கப்பல் டிக்கெட் சலுகை ரூ.9999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.