News December 31, 2024

புதுக்கோட்டை ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி

image

 புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பாலன் நகர் ரயில்வே கேட் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே துறை சார்பில் லித்தோ பேனர் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 7, 2025

மாவட்டத்தில் 213 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

image

புதுகை மாவட்டத்தில் 213 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பகுதிகளில் நடைபெற உள்ளது. தன்னார்வ தொண்டர்கள் வீடுதோறும் சென்று அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, விண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் வழங்குவார்கள். அதனைப் பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்கலாம், இந்த நிகழ்ச்சி 7- தேதி தொடங்கும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

வரலாற்றில் வாணிபமும் புதுக்கோட்டையும்

image

புதுகை வரலாற்றில் முக்கிய வாணிப இடமாக இருந்துள்ளது. புதுகையிலிருந்து பருத்தி, பட்டு, நல்லெண்னையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்ட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் வாணிபம் கொண்டதன் ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகே ரோம பொன் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் முகம் பொறித்த நாணயங்களும் ஆகும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

புதுகை: இரவு நேர ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்காக இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!