News December 30, 2024

கருப்பாநதி அணை நாளை திறப்பு: கலெக்டர் தகவல்

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாளை (31.12.2024)காலை 08.30 மணி அளவில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி அணையில் தண்ணீரை மாவட்ட ஆட்சித் தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைக்க உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News October 1, 2025

தென்காசி: திருக்குறள் முற்றோதல் போட்டி விண்ணப்பியுங்க

image

தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. இதில கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளர்.

News October 1, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

News September 30, 2025

தென்காசி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

தென்காசி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!