News March 25, 2024

மக்கள் கவனத்தை திசை திருப்பவே கெஜ்ரிவால் கைது

image

தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்ப அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியா பார்த்த ஊழல்களில், தேர்தல் பத்திர ஊழல்தான் மிகப்பெரியது. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மத்திய பாஜக அரசு கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

Similar News

News January 15, 2026

₹1,000 உரிமைத் தொகை.. முக்கிய அறிவிப்பு வந்தது

image

₹1,000 மகளிர் உரிமைத் தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை பெற முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த உதவித் தொகையானது தகுதிக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத்தொகை மட்டுமல்லாது, வேறு எந்தவித உதவித்தொகை பெறுபவராக இருந்தாலும் வேலைவாய்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.

News January 15, 2026

டெட் ரிசல்ட்டை உடனே வெளியிடுங்க: அன்புமணி

image

முதுநிலை ஆசிரியர் தேர்ச்சி பட்டியல், டெட் தேர்வு முடிவுகளை TRB உடனே வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்தால், இந்த தேர்வுகளின் முடிவுகளை ஒரே மாதத்தில் வெளிவிட்டு விட முடியும். ஆனால், தேர்வு நடந்து இரு மாதங்கள் ஆகியும், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியமே என்று குற்றம் சாட்டினார்.

News January 15, 2026

மக்கள் நாயகன் காலமானார்.. பொங்கல் நாளில் அஞ்சலி

image

ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ், தனது மனைவியை பிரசவத்திற்கு அழைத்து சென்றபோது நிகழ்ந்த விபத்தில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். பிரமோத்துடன் பணிபுரிந்த ராணுவ வீரர்கள் சங்கராந்தி நாளில், அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், பிரமோத்தின் போட்டோவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரமோத் உடலுக்கு அவரது மனைவி <<18829931>>ஸ்டெச்சரில் சென்று இறுதி அஞ்சலி<<>> செலுத்தியிருந்தார்.

error: Content is protected !!