News December 30, 2024
அரசு பஸ் மோதி சிறுவன் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நல்லமங்கலத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சண்முகநாதன் 16. அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றார்.நேற்று காலை மானுார் அருகே ரோட்டோரமாக சென்றபோது சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பஸ் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து இறந்தார். மானுார் போலீசார் விசாரித்தனர்.
Similar News
News March 13, 2026
விருதுநகர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை

IDBI வங்கியில் 200 Assistant manager காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, டிகிரி மற்றும் 2 வருட முன் அனுபவம் உள்ளவ வயது 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ. 48480 – ரூ.85,920 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News March 13, 2026
விருதுநகர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை

IDBI வங்கியில் 200 Assistant manager காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, டிகிரி மற்றும் 2 வருட முன் அனுபவம் உள்ளவ வயது 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ. 48480 – ரூ.85,920 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News March 13, 2026
அருப்புக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம்

அருப்புக்கோட்டை நகராட்சி தங்கமயில் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை ரூப் டாப் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணிகள் இன்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்றைய தினம் மாலையில் இந்த பயணிகள் நிழல் குடை திறக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முருகன் கோவில் பகுதியில் இருந்து அகமுடையார் மஹால் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


