News December 29, 2024
பெட்ரோல் ஊற்றி எரித்து மனைவி கொலை: கணவன் தற்கொலை

தாம்பரம், ஆதனுார் ஊராட்சி ஜெயலட்சுமி நகரில் வசிப்பவர்கள் செந்தில்குமார் – கலையரசி தம்பதியர். இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி சண்டை வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (டிச.27) தூங்கி கொண்டிருந்த மனைவி மீது செந்தில்குமார் பெட்ரோலை ஊற்றியதோடு தன் மீதம் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் கருகிய இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.28) உயிரிழந்தனர்.
Similar News
News October 1, 2025
செங்கல்பட்டு: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

செங்கல்பட்டு மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 1, 2025
செங்கல்பட்டு: கனரா வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு<
News October 1, 2025
செங்கல்பட்டு: 12th போதும்.. ரூ.69,000 சம்பளம்

SSC-ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள் இங்கே <