News December 29, 2024

பெட்ரோல் ஊற்றி எரித்து மனைவி கொலை: கணவன் தற்கொலை

image

தாம்பரம், ஆதனுார் ஊராட்சி ஜெயலட்சுமி நகரில் வசிப்பவர்கள் செந்தில்குமார் – கலையரசி தம்பதியர். இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி சண்டை வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (டிச.27) தூங்கி கொண்டிருந்த மனைவி மீது செந்தில்குமார் பெட்ரோலை ஊற்றியதோடு தன் மீதம் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் கருகிய இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.28) உயிரிழந்தனர்.

Similar News

News August 5, 2025

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வேலை!

image

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <>இந்த இணையதளத்தின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த தகுதியான நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 4, 2025

செங்கல்பட்டு மக்களே நம்பர் நோட் பண்ணிக்கோங்க

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 04) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 4, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 04) இரவு ரோந்து பணிக்கு DSP தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் வட்டங்களில் உள்ள ஒன்பது காவல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தின் பொது மக்கள் பாதுகாப்புக்காக காவல் துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!