News December 29, 2024
தபால் துறையை மேம்படுத்த திட்டம்

தபால் துறையை லாபம் ஈட்டக்கூடியதாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அதிகமான வாடிக்கையாளர்களை பெறுவதுடன், அவர்களை தக்கவைப்பது மற்றும் செயல்படும் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அடுத்த 7 ஆண்டுகளில் தொழில்துறை போட்டிகளை சமாளிப்பதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News March 6, 2026
₹20 லட்சம் வேணுமா? இதோ இருக்கு அசத்தல் திட்டம்

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டி சேர்த்து ₹20 லட்சத்தை பெறலாம். உங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை என்றால், தினமும் ₹50 செலுத்துங்கள். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை பெறலாம். இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸை அணுகுங்கள். SHARE.
News March 6, 2026
வார விடுமுறை.. சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார விடுமுறையை முன்னிட்டு, மக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக இன்று முதல் 3 நாள்களுக்கு 865 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் புக் செய்துள்ளனர். எனவே, சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளோர் உடனே இங்கே <
News March 6, 2026
CINEMA 360: மார்ச் 9-ல் ‘ஜன நாயகன்’ ரிவ்யூ!

*வரும் மார்ச் 9-ம் தேதி ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி பார்க்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது *ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜெய், சுராஜ் ஆகியோரின் நடிப்பில் ‘டெக்ஸ்லா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் * துரந்தர் 2 படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவுள்ளது *சுமார் ₹31.5 கோடி மதிப்பில் சென்னை போயஸ் கார்டனில் நடிகை நயன்தாரா வீடு வாங்கியுள்ளாராம்


