News December 29, 2024
பெட்டி கடையில் புகையிலை விற்ற பெண் கைது

ஈரோடு, மாதவகிருஷ்ணா வீதியில், ஈரோடு நகர காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஒரு பெட்டி கடையில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கடைக்காரரான ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த சுந்தரத்தின் மனைவி சாந்தியை (50), போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 11, 2026
ஈரோடு: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

ஈரோடு மாவட்டம் பெரியபுலியூர் சேர்ந்த சின்னத்தம்பி (58), அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்திலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த இவர், ஓபிஎஸ் அணிக்குச் சென்ற நிலையில், தற்போது மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பிய அவருக்கு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
News March 11, 2026
ஈரோடு: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <
News March 11, 2026
ஈரோட்டில் உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

ஈரோடு மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<


