News December 28, 2024
மனைவி மீது சந்தேகம்: பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வீராபுரம் கிராமத்தில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருபவர் கலையரசி (38). இவரது கணவர் செந்தில்குமார் (44). இருவரும் ஆதனூரில் வசிக்கின்றனர். கலையரசிக்கும் வீராபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கும் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்த கணவர், நேற்று இரவு தன் மீதும் மனைவி மீதும் பெட்ரோலை ஊத்தி தீ வைத்தார். தற்போது இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெறுகின்றனர்.
Similar News
News October 1, 2025
செங்கல்பட்டு: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

செங்கல்பட்டு மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 1, 2025
செங்கல்பட்டு: கனரா வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு<
News October 1, 2025
செங்கல்பட்டு: 12th போதும்.. ரூ.69,000 சம்பளம்

SSC-ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள் இங்கே <