News March 24, 2024
கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ

அத்திமலைப்பட்டு மலைகளில் காட்டுத் தீ பரவி எரிந்து வருகிறது. 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலைப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. மேலும், இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News October 27, 2025
தி.மலை: இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

தவணியைச் சேர்ந்த சேகர் (40), அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை கடந்த 6-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்பெண் அலறியதால் சேகர் ஓட்டம் பிடித்தார். இதனால் மனவேதனையால் கடந்த 8-ம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அப்பெண், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு நேற்று திரும்பினார். தகவல் அறிந்த போலீசார் புகாரின் பேரில் சேகரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 27, 2025
இரவு காவல் ரோந்து பணி ஈடுபடும் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். அந்தந்த தாலுகா வாரியாக உள்ள காவல்துறை அதிகாரியின் தனி தொலைபேசி எண் இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பொதுமக்கள் நேரடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு.
News October 26, 2025
தி.மலை: 10th போதும், அரசு வேலை !

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு <


