News December 26, 2024
வேங்கைவயல் கொடூரம்… தொடரும் மர்மம்?

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இன்றுடன்
2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மனதை உறைய வைக்கும் இந்த இழிச்செயலை செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை. ஒரு நபர் ஆணையம் அமைப்பு, CBCID விசாரணை, DNA சோதனை என இன்றுவரை எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் வழக்கின் விசாரணை மர்மம் விலகாது தொடர்கிறது. இது திமுக அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 11, 2025
இமானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்திய விஜய்

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, அவரின் புகைப்படத்திற்கு <<17678373>>விஜய் <<>>மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான போட்டோவை x பக்கத்தில் வெளியிட்ட அவர், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காக களமாடியவர் இமானுவேல் சேகரன். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை என்று பதிவிட்டுள்ளார்.
News September 11, 2025
10-வது போதும்! மத்திய அரசில் ₹69,100 சம்பளத்தில் வேலை!

உளவுத்துறையில் காலியாக உள்ள 455 Security Assistant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18- 27 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கார் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். 3 கட்டங்களாக தேர்ச்சி நடைபெறும். அதிகபட்சமாக ₹69,100 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News September 11, 2025
BREAKING: கவர்னர் ஆகிறாரா H.ராஜா?

சி.பி.ஆர் துணை ஜனாதிபதியாக தேர்வானதை அடுத்து, அவர் வகித்த கவர்னர் பதவி (மகாராஷ்டிரா) கூடுதல் பொறுப்பாக குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஆருக்கு பதில் மீண்டும் ஒரு தமிழரை மகாராஷ்டிரா கவர்னராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இந்த ரேஸில் <<17440874>>H.ராஜா<<>>, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், H.ராஜா கவர்னராக தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.