News December 25, 2024
30 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(60). இவர் தனது மகன் கணேஷ்குமார் என்பவருக்கு அரசு வேலை பெற்றுதரக்கூறி காரைக்குடியை சந்திரமுரளி, அவரது மனைவி புவனேஸ்வரியிடம் 12 லட்சம் குடுத்த நிலையில், அவர்கள் ஏமாற்றி உள்ளனர். மேலும் அவர்கள் இதே போல் பலரிடம் 30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் மோசடி தம்பதிகள் மீது குற்றப்பிரிவு போலீசார் நேற்று(டிச.24) வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News August 21, 2025
தேனி: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு..!

தமிழக அரசு சார்பில், வேலையில்லா இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12th, டிப்ளமோ (அ) டிகிரி முடித்து, 18-35 வயதுடையவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவுடன், பிரபல நிறுவனங்களில் Data Analyst, AI devloper ஆக பணியாற்றும் வாய்ப்புள்ளது. மேலும் விவரங்களுக்கு <
News August 21, 2025
தேனி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை இந்த <
News August 21, 2025
தேனி மக்களே.. இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

தேனி: உங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்பு எண்கள்:
▶️தலைமை மருத்துவமனை பெரியகுளம் – 04546-234292
▶️பெரியகுளம் – 9443804300
▶️ஆண்டிபட்டி- 9443927656
▶️சின்னமனூர் – 9442273910
▶️போடிநாயக்கனூா் – 9443328375
▶️உத்தமபாளையம் – 9894840333