News December 24, 2024
நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் – மர்ம நபருக்கு வலைவீச்சு

வாட்டாத்திக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த நபர், காவல்துறையை பார்த்ததும் கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனிடத்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். வேட்டையாட துப்பாக்கி எடுத்து வரப்பட்டதா என விசாரணை நடத்தினர்.
Similar News
News August 25, 2025
தஞ்சாவூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் (ஆகஸ்ட் 24) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்!
News August 24, 2025
தஞ்சாவூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

தஞ்சாவூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை <
News August 24, 2025
குரூப்-2 தேர்வுக்கு கட்டணமில்லா இலவச வகுப்பு

செப்.,28ம் தேதி நடக்கவிருக்கும் குரூப் 2 போட்டித் தேர்வை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா இலவச வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வாரம், திங்கள்–பொருளியல், செவ்வாய்–கணக்கு, புதன்–விடுமுறை, வியாழன்–unit 6, வெள்ளி–வரலாறு ஆகிய வகுப்புகள் நடைபெறவுள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.