News December 24, 2024
நாமக்கல் அருகே பெரும் விபத்து தவிர்ப்பு

திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. பல்வேறு பகுதியிலிருந்தும் தினந்தோறும் இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகைதந்த வண்ணம் உள்ள நிலையில், இன்று காலை மலைக்கோவிலுக்கு மலை சுற்றுச்சாலையில் காரில் ஒரு குடும்பத்தினர் வந்த போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு சாலை ஓர பக்கவாட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
Similar News
News November 12, 2025
நாமக்கல்லில் வேலை – அறிவித்தார் ஆட்சியர்!

ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மாவட்டத்தில் காலியாக உள்ள 9 மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை பட்டதாரிகள், முழு விவரங்களுடன் வரும் 17.11.25 நடைபெறும் நேரடி நியமனத்தேர்வில் கலந்துகொள்ளலாம். இடம் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிட்மோகனூர் சாலை சன்னியாசிகுண்டு!
News November 12, 2025
நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று நவம்பர்.11 நாமக்கல்-( TR.BALACHANDAR – 9498169138 ) ,வேலூர் -( TR.RAVI – 9498168482 ), ராசிபுரம் -( TR.GOVINDHASAMY – 9498169110 ), பள்ளிபாளையம் -( VENKATACHALAM – 9498169150 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 12, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (11.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


