News December 23, 2024
புதுகை: ஆன்லைனில் ரூ.4 கோடி மோசடி

முகநூலில் ரூ.100 முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் ஈட்டலாம் என போலியான ஸ்டாக் விளம்பரத்தை நம்பி புதுகையை சேர்ந்த 2 பேர் ரூ.4 கோடி வரை இழந்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குணசீலன், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர்.
Similar News
News August 27, 2025
திருமயம் அருகே கார் மோதி ஒப்பந்த தொழிலாளர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பூங்குடியைச் சேர்ந்தவர் குமாரராஜா(31). இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பட்டினம் அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவர் சூரியா(31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 27, 2025
புதுக்கோட்டை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News August 27, 2025
புதுக்கோட்டை: விநாயகர் சதுர்த்தியில் இத பண்ணுங்க..

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க