News December 23, 2024
முருங்கையில் கவாத்து அவசியம் : வேளாண் அலுவலர் ஆலோசனை

முருங்கை செடியில் நவ., டிச., மாதங்களில் கவாத்து செய்வது அவசியம் எனவும் அதன் நன்மைகள் குறித்து அரவக்குறிச்சி வட்டார வேளாண் அலுவலர் கண்ணன் ஆலோசனை கூறியுள்ளார். கவாத்து என்பது பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்துவது, கவாத்து செய்வதால் புதிய கிளைகள், பூ, மொட்டுகளை துளிர்க்க வைக்கலாம். இதனால் காய்ப்பு தன்மை அதிகரிக்கும். காய்கள் தரம் உயரும். பூ வைத்த பிறகு கவாத்து செய்யக்கூடாது என அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 11, 2025
கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் (நவம்பர் 14) அன்று “உழவரை தேடி” வேளாண் திட்ட முகாம்கள் 8 இடங்களில் நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, மத்தி வட்டங்களில் உள்ள கிராமங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், பயிர்க்கடன், அரசு உதவித் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
கரூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

கரூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 11, 2025
கரூர்: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

கரூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <


