News December 22, 2024

கிறிஸ்துமஸ் மரத்தின் வரலாறு தெரியுமா?

image

16ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் மார்டின் லூதர் என்பவர் வீட்டிற்கு வரும்போது, வாடாமல் இருக்கும் கரும்பச்சை நிற மர இலைகளுக்கு மத்தியில் ஒளிரும் நட்சத்திரங்களால் ஆச்சரியமடைந்து, அதை அனைவரிடமும் கூறி, வீட்டிலும் இவ்வாறு அலங்காரம் செய்யும் வழக்கத்தை அறிமுகம் செய்கிறார். இப்படி அலங்கரிப்பதன் மூலம், இயேசுவே வீட்டிற்கு வந்திருப்பதாக அர்த்தம் என மக்கள் கருத, அது பண்டிகையின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது.

Similar News

News September 9, 2025

அதிமுகவை ஒன்றிணைக்க அமித்ஷாவிடம் பேசுவது ஏன்?

image

மக்களின் பேராதரவு பெற்ற ஒரு கட்சி பல அணிகளாக பிரிந்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவு தான். பிரிந்தவர்களை எப்படி ஒன்று சேர்க்க விரும்புவோர் 1)கட்சியின் மூத்தத் தலைவர்களை, அனுபவஸ்தர்களை அணுகி ஆலோசனை பெறலாம், மத்தியஸ்தம் பேச சொல்லலாம் 2)தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவை திரட்டலாம். ஆனால், அதிமுகவில் எதிர்ப்புக் குரல் எழுப்பும் தலைவர்கள் நேராக ஏன் அமித்ஷாவை சந்திக்கின்றனர்?

News September 9, 2025

செங்கோட்டையன் முடித்த உடன் தம்பிதுரை தொடங்கினார்!

image

தமிழகம் திரும்பியதும் <<17658301>>செங்கோட்டையன்<<>> பேட்டியளித்த சிறிதுநேரத்தில், டெல்லியில் இருந்த தம்பிதுரை பேட்டியளித்தார். அப்போது, தானும் அமித்ஷாவை சந்தித்து பேசினேன் எனவும், செங்கோட்டையன் உடனான சந்திப்பு குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை என்றும் தம்பிதுரை விளக்கம் அளித்தார். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி கருத்துக் கூற முடியாது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News September 9, 2025

SCIENCE: டாக்டர்கள் பச்சை ஆடை அணிவது ஏன் தெரியுமா?

image

அறுவை சிகிச்சைகளின்போது டாக்டர்கள் பச்சை/நீல நிறங்களில் உடை அணிவதற்கு பின்னால் பெரிய காரணம் உள்ளது. 1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சர்ஜரியின்போது டாக்டர்கள் வெகு நேரம் ரத்தத்தை(சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம். எனவே பச்சை/நீல நிறங்களை பார்ப்பது கண்களுக்கு இதமாக இருக்கும் என்பதால் இந்த நிறங்களில் அவர்கள் உடை அணிகின்றனர். SHARE.

error: Content is protected !!