News December 21, 2024

சேலத்தில் பல்வேறு பகுதியில் மழை

image

சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதியில் திடீரென மழை பெய்தது. நேற்று இப்பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று திடீரென ஆத்தூர், வாழப்பாடி, கொத்தாம்பாடி, கல்பகனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், பொதுமக்கள் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். உங்க ஏரியாவில் மழை பெய்தால் ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 6, 2025

சேலத்தில் முற்றிலும் இலவசம்!

image

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 100 ரூபாய் மதிப்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு, 60 ரூபாய் மதிப்பில் தக்காளி, கத்திரி, மிளகாய், கொத்தவரை, வெண்டை, கீரை வகைகள் அடங்கிய காய்கறி விதை தொகுப்பு, இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள்,மக்கள், ஆதார் நகலுடன் பதிவு செய்து விதைகள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.நேரில் செல்ல முடியாதவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம்.SHARE

News September 6, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி (செப்டம்பர்.05) இரவு முதல் இன்று பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News September 5, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!