News December 21, 2024
பர்மா, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் கவனத்திற்கு..!

தென்காசி மாவட்டத்தில் வசித்து வரும் பர்மா, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு, அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள், கடவு சீட்டுகள் & பிற ஆவணங்களையும் அவற்றில் உள்ள தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாக கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். பயனாளிகள் சந்தமந்தப்பட்ட RDO அலுவலகத்தை அணுகவும் அறிவுத்தல்.
Similar News
News March 4, 2026
தென்காசி : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
தென்காசி : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

தென்காசி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்<
News March 4, 2026
தென்காசி : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

தென்காசி மக்களே, இங்கு <


