News December 20, 2024
நீலகிரி வரையாடு திட்ட விழிப்புணர்வு பயணம் தொடக்கம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (டிச.20)தென்காசி மாவட்ட பகுதியில் நீலகிரி வரையாடு திட்டம்- கோயம்பத்தூர், வாகன விழிப்புணர்வு கலை பயணம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 5, 2026
தென்காசி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

தென்காசி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்<
News March 5, 2026
தென்காசி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

தென்காசியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த <
News March 4, 2026
தென்காசி : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.


