News December 20, 2024
நீதிமன்றம் முன்பு நடந்த கொலைக்கு இபிஎஸ் கண்டனம்

நெல்லை நீதிமன்றம் முன்பு இன்று (டிச.20) காலை நடைபெற்ற கொலை சம்பவம் தமிழகத்தை உழுக்கியுள்ளது. இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் எங்கும் கொலை, எதிலும் கொலை என்ற இந்த திமுக ஆட்சியில் அவல நிலைக்கு இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
நெல்லை ரயில் பயணிகள் கவனத்திற்கு..

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புபணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக எழும்பூர் நிலையத்தில் இருந்து இயக்கக்கூடிய சில ரயில்கள் தாம்பரம் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நெல்லையில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. ஆனால் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.
News April 7, 2026
நெல்லை: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

நெல்லை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News April 7, 2026
நெல்லையில் நாளை TVK தலைவர் விஜய் பிரசாரம்

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தவெக தலைவர் விஜய் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள நெல்லை காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. நெல்லை மாநகர் கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரண்டு இடங்களை தேர்வு செய்து மனு அளித்த நிலையில் போலீசார் ஆய்வு செய்து அனுமதி வழங்கி உள்ளனர்.


