News March 24, 2024
நாம் தமிழர் வேட்பாளர் இவர் தான்

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு (ம) புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கோவையில் கலாமணி ஜெகநாதனும், பொள்ளாச்சியில் மருத்துவர் சுரேஷ்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 6, 2025
கோவை: உளவுத் துறையில் உடனே வேலை!

கோவை மக்களே இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News September 6, 2025
கோவை: உளவுத் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு 27 வயதுக்குள் உள்ளவர்கள் https://www.mha.gov.in/ விண்ணப்பிக்கலாம்.
▶️ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என மூன்று தேர்வுகள் நடைபெறும்.
▶️ ரூ.650 செலுத்த வேண்டும்.பிற்படுத்தப்பட்டோர் ரூ.550 செலுத்தினால் போதும்.
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 6, 2025
லட்சங்களில் வீடுகளைக் கட்டித் தந்த ஓய்வு பெற்ற துணைவேந்தர் !

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகுருசாமி (79). தற்போது கோவை வடவள்ளியில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பணிபுரியும் கார் டிரைவர் புவனேஷ்வரன், சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பாக்யா, கிருஷ்ணவேணி, பிரபாவதி ஆகிய 4 பேருக்கும் மருதமலை சாலையில் உள்ள ஐஓபி காலனியில் தனித்தனியாக தலா ரூ.80 லட்சத்தில் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.