News December 20, 2024

அபார சக்திகளை தரும் அதிகாலை தியானம்.!

image

அதிகாலையில் தியானம் செய்வது நாள் முழுக்க அமைதியான, சீரான மனநிலையை அளிக்கிறது * மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது * காலை நேரம் அமைதியானது என்பதால், நமது எண்ணங்களும், உணர்ச்சிகளும் கட்டுப்படுத்தப்பட்டு மனது திறம்பட செயல்பட உதவுகிறது * எடுத்து கொள்ளும் வேலையில் கவனச்சிதறல்களைத் தவிர்க்க உதவுகிறது * தினமும் அதிகாலை தியானம் செய்வது ஒழுக்கத்தையும், தினசரி பழக்க வழக்கதையும் மேம்படுத்த உதவுகிறது.

Similar News

News September 2, 2025

EPS பயணம் தோல்வி பயத்தை காட்டுகிறது: சேகர் பாபு

image

EPS-ன் சுற்றுப்பயணத்தால் எந்த பலனுமில்லை என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், EPS தொடங்கியுள்ள சுற்றுப்பயணம் தோல்வி பயத்தை காட்டுவதாக தெரிவித்தார். மேலும் அவருடைய பயணத்தை, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்பதற்கு பதிலாக ‘சம்பாதித்ததை காப்போம்- சம்மந்தியை மீட்போம்’ என்று எடுத்துக் கொள்ளலாம் என சேகர் பாபு கிண்டல் செய்துள்ளார்.

News September 2, 2025

₹47 லட்சம் வருமானம்: ஆனாலும் மாசம் ₹30,000 புருஷன் தரணும்!

image

ஜீவனாம்சம் பெறவே பெண்கள் விவாகரத்து பெறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இத்தகவல் மேலும் அதிரவைக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் ₹47 லட்சம் வருமானம் ஈட்டிய பெண் ஒருவர், மெட்ராஸ் ஐகோர்ட்டில் தனது மகனை வளர்க்க கணவரிடம் இருந்து மாதம் ₹30,000 வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அவரின் கோரிக்கையை மறுத்த ஐகோர்ட், விவாகரத்தை உறுதி செய்துள்ளது. இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?

News September 2, 2025

BREAKING: தமிழகத்தில் மாஸ்க் அவசியம்.. அரசு அறிவிப்பு

image

TN-ல் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், மக்கள் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!