News December 20, 2024
கோவில்பட்டியில் ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை

முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ நேற்று சென்னையில் தென்னக இரயில்வே பொதுமேலாளரை சந்தித்து மனு அளித்தார். அதில், “கோவில்பட்டி இரயில் நிலையத்தில் நிற்காத இரயில்கள் நின்று செல்லவும்; கடம்பூர் இரயில் நிலையத்தில் பயணிகள் வசதியை மேம்படுத்தல்; கோவில்பட்டியில் சுரங்க பாதை அமைத்தல்” போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.
Similar News
News March 22, 2026
தூத்துக்குடி: 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <
News March 22, 2026
தூத்துக்குடி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <
News March 22, 2026
தூத்துக்குடி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <


