News December 19, 2024
திண்டுக்கல்லில் பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது

தாடிக்கொம்பு அருகே மோகன் என்பவரிடம் உதயா(எ)உதயகுமார் பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, மோகன் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை செய்து பறித்தது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரின் மேல் 10 மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவரின் நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 18, 2025
திண்டுக்கல்: ரூ.1,81,500 சம்பளத்தில் வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறவனத்தில் (TNPL) ரூ.1,81,500 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 9 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 20) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 18, 2025
திண்டுக்கல்: பேக்கரியில் கொள்ளை

திண்டுக்கல்: வடமதுரை அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் பணம், கடையில் இருந்த சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 18, 2025
திண்டுக்கல்: LIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?

திண்டுக்கல் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <