News March 24, 2024
கடலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதிக்கும் நியமனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வே. மணிவாசகனை (தலைமை ஆசிரியர் ஓய்வு) அக்கட்சியின் தலைவர் சீமான் நியமனம் செய்துள்ளார்.
Similar News
News October 26, 2025
சோழத்தரம்: தலை மறைவு கொலை குற்றவாளி கைது

ஆண்டிமடம் அடுத்த அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(46), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரளா (39). சரளாவை 2012ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் அறுமுகம் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்து தலை மறைவானார். இந்நிலையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடிய நிலையில், இன்று அவரை அழகாபுரத்தில் கைது செய்த போலீசார். பின்னர் சோழத்தரம் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
News October 26, 2025
சோழத்தரம்: தலை மறைவு கொலை குற்றவாளி கைது

ஆண்டிமடம் அடுத்த அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(46), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரளா (39). சரளாவை 2012ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் அறுமுகம் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்து தலை மறைவானார். இந்நிலையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடிய நிலையில், இன்று அவரை அழகாபுரத்தில் கைது செய்த போலீசார். பின்னர் சோழத்தரம் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
News October 26, 2025
காவலர்களுக்கு விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மஞ்சக்குப்பத்தில் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில், மதுவிலக்கு அமல் பிரிவில் ஓராண்டு காலம் பணிபுரிந்தவர்களுக்கு பணி மாறுதல் குறித்து தனித்தனியே கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 53 காவலர்களை மதுவிலக்கு அமல் பிரிவிற்கும், 56 காவலர்கள் காவல் நிலையங்களுக்கும் பணியிடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் இன்று உத்தரவு பிறப்பித்தார்.


