News December 17, 2024

காரைக்கால் சேர்ந்த 18 மீனவர்கள் விடுதலை

image

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த 01-12-2024 அன்று பால்மணி என்பவருக்கு சொந்தமான விசைப்பலகில் 18 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றது. அப்பொழுது அவர்களை இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்களை விடுதலை செய்து சொந்த ஊருக்கு வந்தனர்.

Similar News

News September 12, 2025

புதுச்சேரி அரசு பள்ளியில் கணித ஷார்ட்கட் பயிற்சி

image

புதுச்சேரி மாநிலம், மண்ணாடிபட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, புராணசிங்குபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிஎம்ஷ்ரி பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆய்வகத்தில் கணிதத்தில் ஷார்ட்கட் உத்திகளின் பயிற்சி மற்றும் கணித வினாடி வினாப் போட்டி நடைபெற்றது. இதில் நல்லாசிரியர் விருது பெற்ற கணித விரிவுரையாளர் திருமுருகன் எளிய முறையில் பயிற்சி அளித்தார்.

News September 12, 2025

புதுவை: சுகாதார ஊழியர்கள் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

image

புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மொத்தம் 144 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 3-ம்m தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செப்.24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கிறது.

News September 12, 2025

புதுவை: நீட் தேர்வு தர வரிசை பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரி மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வில் 800-க்கு 646 மதிப்பெண்கள் எடுத்து புதுவையில் ஆயுஸ்நாத் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த மொத்தம் 1,445 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தகவலை புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!