News March 23, 2024
ஒட்டன்சத்திரம் வந்த நாமக்கல் பக்தர்கள்

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் நடைபயணமாக பாதயாத்திரை வருவர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலுக்கு இன்று வந்தடைந்தனர்.
Similar News
News September 6, 2025
திண்டுக்கல்: உளவுத்துறையில் உடனடி வேலை!

திண்டுக்கல் மக்களே.., இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News September 6, 2025
திண்டுக்கல்: உளவுத் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️இந்த வேலைக்கு 27 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சாதி, பொருளாதாரத்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்காணல் என மூன்று தேர்வுகள் நடைபெறும்.
▶️ ரூ.650 செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ரூ.550 செலுத்தினால் போதும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண <
உடனே SHARE பண்ணுங்க!
News September 6, 2025
திண்டுக்கல்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

▶️திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
▶️அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும்.
இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!