News December 16, 2024
திருப்புவனம் அருகே மழையால் 200 ஏக்கர் மிளகாய் சேதம்

திருப்புவனம் தாலுகாவில் 5 நாட்களாக மழை பெய்தது. பழையனுாரில் சாகுபடி செய்திருந்த மிளகாய் பயிர் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.நடவு செய்யப்பட்ட மிளகாய் செடி தற்போது பூ பூக்கும் பருவத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். மழை காரணமாக மிளகாய் பயிர் முற்றிலும் பாதிக்கும் நிலையில் உள்ளது.
Similar News
News August 13, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (12.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
சிவகங்கை: இந்த எண்களை SAVE பண்ணுங்க..!

சிவகங்கை மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்:
▶️சிவகங்கை – 04575240301
▶️தேவகோட்டை – 04561272200
▶️மானாமதுரை – 04574258599
▶️காரைக்குடி – 04565221101
▶️திருப்பத்தூர் – 04577 266245
▶️சிங்கம்புணரி – 04577242225
▶️இளையான்குடி – 04564245101
▶️புதுவயல் – 04565282899
தீ விபத்து போன்ற அவசர உதவி தேவைப்படும் காலங்களில் இந்த நம்பர்க்கு CALL பண்ணுங்க. SHARE IT..!
News August 12, 2025
சிவகங்கை பெண்களே டவுன்லோடு பண்ணுங்க..!

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற ”அவசரம்” பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும்.<