News December 15, 2024
குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணி – ஆட்சியர் தகவல்

தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆற்றில் உறை கிணறு மற்றும் மின் மோட்டார்கள், பைப்புகள் வயர்கள் சேதம் அடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் சிறப்பு குழுக்கள் மூலம் நடைபெற்று வருகிறது. படிப்படியாக குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் தொடர்பான புகார்களுக்கு 9786566111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
நெல்லை: SIR உதவி எண்கள் வெளியீடு!

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் அதை தெளிவு படுத்துவதற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் விவரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் இந்த கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிந்து பூர்த்தி செய்யலாம்.
News November 18, 2025
நெல்லை: SIR உதவி எண்கள் வெளியீடு!

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் அதை தெளிவு படுத்துவதற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் விவரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் இந்த கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிந்து பூர்த்தி செய்யலாம்.
News November 18, 2025
மீனவ சமுதாய இளைஞர்களுக்கான போட்டி தேர்வு ஆயத்த பயிற்சி

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க மற்றும் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின் வாரிசுதாரர்கள் குடிமைப் பணிகளில் சேர்வதற்கு ஆயத்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நவ.25 க்குள் வழங்க வேண்டும்.


