News March 23, 2024
கடலூர் அருகே விபத்து.. 40 பயணிகள் தப்பினர்

திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33).பஸ் டிரைவர். நேற்று இவர் புதுவையில் இருந்து பண்ருட்டி வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றார்.பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பாகூர் ஏரிக்கரை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டது.இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது.பயணிகள் பயத்தில் அலறியதில் நடத்துனர் பேருந்தை நிறுத்தினர்.இதனால் பயணிகள் காயமின்றி தப்பித்தனர்.
Similar News
News October 26, 2025
காவலர்களுக்கு விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மஞ்சக்குப்பத்தில் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில், மதுவிலக்கு அமல் பிரிவில் ஓராண்டு காலம் பணிபுரிந்தவர்களுக்கு பணி மாறுதல் குறித்து தனித்தனியே கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 53 காவலர்களை மதுவிலக்கு அமல் பிரிவிற்கும், 56 காவலர்கள் காவல் நிலையங்களுக்கும் பணியிடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
News October 26, 2025
கடலூர்: 10th போதும்! அரசு வேலை ரெடி!

Eklavya Model Residential Schools(EMRS)-யில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News October 26, 2025
கடலூர்: ரூ.1,42,400 சம்பளத்தில் அரசு வேலை

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 258
3. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
4. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
5. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
6. கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


