News December 15, 2024
திருச்செந்தூர் கடலில் பாதுகாப்பாக குளிக்க அனுமதி

திருச்செந்தூர் கடல் நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் காரணமாக திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நீராட இன்று அனுமதி இல்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கடலின் சீற்றம் குறைந்துள்ளதால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புடன் கடலில் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பாக நீராடும் படி காவல்துறையினரும் எச்சரித்து வருகின்றனர்.
Similar News
News March 16, 2026
தூத்துக்குடி: ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. APPLY

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் Senior Executive Trainee (Telecom and Finance) 120 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் <
News March 16, 2026
தூத்துக்குடி: ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. APPLY

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் Senior Executive Trainee (Telecom and Finance) 120 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் <
News March 16, 2026
தூத்துக்குடி: ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. APPLY

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் Senior Executive Trainee (Telecom and Finance) 120 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் <


