News December 15, 2024

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு இன்று அனுமதி

image

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்தில் உள்ள சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்லும் வழியில் நேற்று மழை சாலையில் பெருக்கெடுத்து ஓடியது .இதனால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்று(டிச.15) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

நெல்லை மாவட்ட காவல்துறையின் புதிய திட்டம்

image

நெல்லை மாவட்ட எஸ்பி டாக்டர் வி.பிரசண்ண குமார் ஐபிஎஸ் “மக்களைத் தேடி மாவட்ட காவல்” திட்டத்தை அவர் மேலத்தாழையூத்தில் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தனி காவலர். 3 மாதங்களில் 100% சிசிடிவி கண்காணிப்பு இலக்கு. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க: 94981 01740 என்ற புதிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

நெல்லை: 74 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

image

நெல்லை மாவட்டத்தில் விசார பருவத்திற்கான நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் நெல்லை கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் 74 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் தேவையான அனைத்து உபகரணங்களும் காலி சாக்குகளும் போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது.நெல் குவிண்டால் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த விலை விபரங்கள் கொள்முதல் நிலையங்களே வைக்கப்பட்டுள்ளன.

News March 12, 2026

தொழில் பங்கீட்டாளர் இணையதள போர்டல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு – நிதி தகுதி தளர்வு TANFINET இணையதள போர்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் இன்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கி வருகிறது என்றார்.

error: Content is protected !!