News December 15, 2024

குமரி மக்கள் நீதிமன்றத்தில் 1,644 வழக்குகளுக்கு தீர்வு 

image

நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல்,குழித்துறை, பத்மநாபபுரம் ஆகிய 5 கோர்ட்டுகளில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று (டிச.14) நடைபெற்றது. இதில் 2231 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 1644 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.13,55,35,356 வசூலிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒட்ஜொ; நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனுதாரர், எதிர்மனுதார் பங்கேற்றனர்.

Similar News

News November 14, 2025

குமரி: போக்சோ வழக்கில் 40 பேர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின்.
இந்த வருடத்தில் மட்டும் 40 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

News November 14, 2025

நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் கைது

image

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனதா சங்கத்தின் மீது அவதூறு பரப்பி வரும் அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துராமன் உட்பட நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News November 13, 2025

குமரி: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

image

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘BOOK’ என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 1800 22 4344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 9222201122 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!