News December 15, 2024
நெல்லை நீதிமன்றத்தில் ஒரே நாளில் 7,124 வழக்குகள் விசாரணை

நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று (டிச.14) மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் செய்யப்பட்டது. இதுபோல் தென்காசி மாவட்டம் மற்றும் 10 தாலுகா நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை 37 அமர்வுகளுடன் நடந்தது. ஒரே நாளில் 7,124 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
Similar News
News November 18, 2025
நெல்லை: SIR உதவி எண்கள் வெளியீடு!

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் அதை தெளிவு படுத்துவதற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் விவரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் இந்த கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிந்து பூர்த்தி செய்யலாம்.
News November 18, 2025
நெல்லை: SIR உதவி எண்கள் வெளியீடு!

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் அதை தெளிவு படுத்துவதற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் விவரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் இந்த கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிந்து பூர்த்தி செய்யலாம்.
News November 18, 2025
மீனவ சமுதாய இளைஞர்களுக்கான போட்டி தேர்வு ஆயத்த பயிற்சி

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க மற்றும் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின் வாரிசுதாரர்கள் குடிமைப் பணிகளில் சேர்வதற்கு ஆயத்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நவ.25 க்குள் வழங்க வேண்டும்.


