News December 14, 2024
சென்னையில் மார்கழியில் மக்களிசை- 2024

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து நடத்தி வருகிறது. நாட்டுப்புற இசை, பறை இசை, ராப் இசை என பல்வேறு இசை வகைகளை ஒரே இடத்தில சங்கமிக்கும் நிகழ்ச்சியாக இது உள்ளது. அந்த வகையில் 5வது வருடமாக வரும் டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 11, 2026
சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு – தனியார் கல்லூரிக்கு விடுமுறை!

சென்னையில் கடந்த இரு தினங்களாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மதுரவாயலில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வருகிற 25 ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது.
News March 11, 2026
சென்னை: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

சென்னை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.
News March 11, 2026
சென்னை: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க.


