News December 14, 2024
மழைநீரில் மூழ்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி

சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த வினோத் – மோனிஷா தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், தர்னீஸ் என்ற ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் தர்னீஸ் இன்று வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த போது, வீட்டின் முன்பு இருந்த வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து அங்கு தேங்கி இருந்த மழைநீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 10, 2026
தஞ்சை: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை-APPLY NOW!

தஞ்சை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <
News April 10, 2026
தஞ்சை: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை-APPLY NOW!

தஞ்சை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <
News April 10, 2026
தஞ்சாவூர் வருகைதரும் தமிழக முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.10) தனது 4-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தஞ்சாவூரில் தொடங்குகிறார். அதன்படி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் உள்ளிட்ட 8 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


